மும்பை மாநகராட்சி எதிர்கட்ச்சி தலைவர் தமிழருமான திரு ரவிராஜா(Ravi Raja, Leader of opposition MCGM) அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது அழுவளகம்மான சாயின் கோழிவடாவில் சந்தித்து பேசியபொழுது. மும்பையில் பெரும்பாலும் தமிழர்கள் மும்பை மாநகராட்ச்சியில் பணிபுரிந்துவருகிறார்கள் அவர்களுக்கான உரிமைளுக்காக தமிழர்களை ஒருகினைத்து ஒரு தொழில்சங்கம் உருவாக்குவதர்கான முயர்ச்சியில்.கழத்தில் சாயின் கோழிவடா மோகன் தேவேந்திரர்,கோரேகவ் மா விஷ்னு மற்றும் நான்.
எதிர்கட்ச்சி தலைவர் திரு ரவிராஜா அவர்களை சந்தித்து பேசியபொழுது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment